356
அமேசான் காடுகளில் அடிக்கடி காட்டுத்தீ பரவும் நிலையில், அதற்கு காரணமான சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரேசில் வேளாண்மைத் துறை அமைச்சகம் முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். அம...

611
வேலூர் காட்பாடி காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிளஸ் டூ மாணவி ஒருவருக்கு சக மாணவிகள் வளைகாப்பு விழா நடத்தியது தொடர்பாக அவர்களின் வகுப்பாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார...

449
நாகை அருகே செல்லூர் சுனாமி குடியிருப்பின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. விஜயகுமார் என்பவர் தமது குடும்பத்துடன் நேற்றிரவு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த போத...

454
பல்வேறு புகாருக்குள்ளாகி பணியிடமாற்றம் செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டம், கொம்புக்காரனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்ணாயிரமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உ...

279
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கருங்கரடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ள நிலையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. புதுவேலமங்கலம் காப்பு நிலப்பகுதியில் ஆடுகளையும் ...

293
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பண்பொழி பகுதியில் விவசாய நிலங்களையொட்டி அமைந்துள்ள குளத்தில் இறங்கிய இரண்டு யானைகள் சிறிது நேரம் உலாவிவிட்டு கரையேறும் காட்சிகள் வெளியாகி உள்ளது...

527
மேட்டுப்பாளையத்தில், உதகை சாலையில் வந்து கொண்டிருந்த லாரி, திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்திற்குள்ளானது. புகை வந்ததை கண்டு ஓட்டுநர் சுதாரித்ததால், உயிர் தப்பினார். அரியலூரில் இருந்து சிமெண்ட் ல...



BIG STORY